Thursday, May 2, 2024

bank robbery latest

ஏடிஎம் இயந்திரம் கயிறு கட்டி இழுத்து கொள்ளை – திரைப்பட பாணியில் அதிர்ச்சி சம்பவம்!!

தெலுங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் முகமூடி கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். அவர்கள் ஏடிஎம் இயந்திரத்தை கயிறு கட்டி இழுத்து சென்று அதில் உள்ள பணத்தை திருடியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, தெலுங்கானா தற்போதைய காலத்தில் கொலை, கொள்ளை ஆகிய தவறான சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் வகையில் போலீசாரும் அரசும் சேர்ந்து...
- Advertisement -spot_img

Latest News

அதிரடியாக குறைந்த பூண்டின் விலை.., ஒரு கிலோ இவ்வளவு தானா.., முழு விவரம் இதோ!!!

தமிழகத்தில் இப்போது நாளுக்கு நாள் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இத்தனை நாள் பூண்டின் விலை உச்சத்தில் இருந்த...
- Advertisement -spot_img