Thursday, May 16, 2024

arrear exams latest news

அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகள் நிறுத்தம் – விரைவில் தேர்வு??

தமிழக அரசின் உத்தரவையடுத்து அரியர் மாணவர்களுக்கு கல்லூரிகள் சார்பில் மதிப்பெண் வழங்கப்பட்டு வந்த பணிகள், தற்போது அரசு அறிவித்த அரசாணை அகில இந்திய கவுன்சிலின் விதிகளுக்கு புறம்பானது என்று கூறப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இதனால் அரியர் மாணவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். கொரோனா பரவல்: கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழக அரசு பள்ளி மாணவர்களின்...

அரியர் தேர்ச்சியில் AICTE விதிகளுக்கு புறம்பாக முடிவெடுக்க முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இறுதிப்பருவம் தவிர்த்து பிற பருவ தேர்வுகள் எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்தார். மேலும் அரியர் தேர்வுகளுக்கு பணம் செலுத்தி உள்ள மாணவர்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் பல...
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img