ADMK Ex MLA nanjil murugesan escape
குற்றம்
முன்னாள் ஆதிமுக எம்.எல்.ஏ தலைமறைவின் காரணம் இதுதானா??
admin -
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய , முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிறுமியின் தாய் புகார்
நாகர்கோவில் அடுத்த கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 4 நாட்களுக்கு முன் திடீரென மாயமானார். சிறுமியின்...
Latest News
தமிழக விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம்., பாமக அன்புமணி வலியுறுத்தல்!!
தமிழகத்தில் வேளாண் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான...