50% workers on Bank
செய்திகள்
வங்கி ஊழியர்கள் பணிக்கு வருவதை 50 சதவீதமாக குறைக்க நடவடிக்கை – வங்கியாளர்கள் குழுமம் அறிவுறுத்தல்!!
கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக வங்கி ஊழியர்களின் வருகையை 50% குறைக்க உறுப்பினர் வங்கிகளுக்கு, தமிழக மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவுறுத்தி உள்ளது. மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் 50% ஊழியர்கள் மட்டும் அனுமதி
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி...
Latest News
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு.., நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!
செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். இவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன்...