2 full allowed in tasmac due to election
செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – இனி குடிமகன்களுக்கு 2 ஃபுல் மட்டுமே!!
Kannan -
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் காரணமாக ஏப்ரல் 6ம் தேதி வரை குடிமகன்களுக்கு 2 ஃபுல் மட்டுமே வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் மிக தீவிரமாக வேலை செய்து...
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...