சம்பளத்தை தடாலடியாக உயர்த்திய ரஜினிகாந்த்.., மவுசு குறையாததால் ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்கள்!!

0
சம்பளத்தை தடாலடியாக உயர்த்திய ரஜினிகாந்த்.., மவுசு குறையாததால் ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்கள்!!
சம்பளத்தை தடாலடியாக உயர்த்திய ரஜினிகாந்த்.., மவுசு குறையாததால் ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்கள்!!

தென்னிந்தியாவின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடலூர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு தலத்தில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி ரஜினி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படத்தை தொடர்ந்து மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்த மூன்று படங்களில் இரண்டு படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படங்கள் சரியாக ஓடாத காரணத்தினால் அவர் தனது சம்பளத்தை குறைத்து விட்டார் என கோலிவுட்டில் பேசப்பட்டு வந்தது.

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம்.,, போராட்டத்தை கையில் எடுத்துள்ள அரசு ஊழியர்கள்!!

இந்நிலையில் அடுத்த படத்தில் நடிக்க ரஜினி கேட்ட சம்பளத்தால் லைக்கா நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அதாவது ஒரு படத்தில் நடிக்க 125 கோடி கேட்டுள்ளார். அப்படியென்றால் இரண்டு படங்களுக்கு சேர்த்து 250 கோடி சம்பளமாக கேட்டுள்ளார் ரஜினி. கதைக்களம் நன்றாக இருப்பதால் படம் வெற்றி அடையும் என்று ரஜினி கேட்ட சம்பளத்தை கொடுக்க லைக்கா நிறுவனம் சம்மதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here