கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாடே கொரோனவால் பலியாகி வருகின்றனர். முறையான மருத்துவமும் மருத்துவ உபகரணங்களும் நிதியும் இல்லாத நிலையில் நாம் இருக்கிறோம் எனவே குருநாத் அடுப்பு பணிகளுக்கு நீதி வழங்குமாறு வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
20 முதல் 50 வயது வரை குறி வைக்கும் இரண்டாம் அலை கொரோனா – இளைஞர்களே ஜாக்கிரதை!!!
உலகத்தமிழர்களே உதவுங்கள் – ஸ்டாலின்..
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார் அந்த பதிவில் “உலகத்தமிழர்களே உயிருக்காக நீதி வழங்குங்கள்”. கொரோனா நோய்த்தொற்று மிகவும் அச்சம் அடைய செய்கிறது அது மட்டுமல்லாமல் மருத்துவ பொருட்கள் வாங்குவதற்கு தமிழகத்தில் நிதி நெருக்கடி இருந்து வருகிறது.
உலகத் தமிழர்களே!
உயிர்காக்க நிதி வழங்குவீர்! https://t.co/7P7Gcz5yxV— M.K.Stalin (@mkstalin) May 13, 2021
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தங்களது உயிர்களை வைத்து மருத்துவர்களும் செவிலியர்களும் துப்புரவு தொழிலாளர்கள் போன்றவர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே வெளிநாடு வாழ் மக்கள் தங்களால் முடிந்த அளவு நிதி உதவியை தமிழகத்திற்கு அளிக்குமாறு ட்விட்டர் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.