தனது தாயை நினைத்து கதறி அழுத ஜான்வி கபூர் – அவரே வெளியிட்ட உருக்கமான பதிவு!!

0
தனது தாயை நினைத்து கதறி அழுத ஜான்வி கபூர் அவரே வெளியிட்ட உருக்கமான பதிவு!!
தனது தாயை நினைத்து கதறி அழுத ஜான்வி கபூர் அவரே வெளியிட்ட உருக்கமான பதிவு!!

மறைந்த முன்னணி நடிகை, ஸ்ரீதேவியின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது மகள் ஜான்வி கபூர், கண்ணீர் பதிவு ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கண்ணீர் பதிவு:

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு, ஜான்வி கபூர் என்ற மகள் உள்ளார். இந்தி திரை உலகத்தில், புகழ்பெற்ற நடிகையாக ஜான்வி கபூர் விளங்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், நடிகை ஸ்ரீதேவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

 

அவரது நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, அவர் தனது தாய் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது, நீங்கள் இல்லாத அதிக நாட்கள் வாழ்க்கையை நாங்கள் வாழவில்லை என்றும், நீங்க இல்லாத இந்த நாட்களை நான் வெறுக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் தனது தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை போட்டு, உங்களை நாங்கள் எப்போதும் பெருமை படுத்துவோம் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here