இன்றைய காலகட்டத்தில் சுயதொழில் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சிறு தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு, பி.எம். ஸ்வநிதி யோஜனா எனும் திட்டத்தின் மூலம் 7 சதவீத வட்டியில் ரூ.50,000 வரை கடன்களை மத்திய அரசு வழங்குகிறது. இதற்கு ஆதார் எண், கடை உரிமம் தவிர எவ்வித உத்தரவாதமும் தேவையில்லை.அதன்படி இத்திட்டத்தில் முதற்கட்டமாக ரூ.10,000 மட்டுமே கடனாக வழங்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அப்பணத்தை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தும் பட்சத்தில் ரூ.20,000ஆகவும், அடுத்ததாக ரூ.50,000 ஆகவும் கடன் வழங்கப்படும். அதேபோல் ஒரு வருடத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால் ரூ.1,200 கேஷ் பேக் சலுகையும் கிடைக்கும். இந்த கடனை பெற https://pmsvanidhi.mohua.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!!!