சிறு தொழில் துவங்க மானியத்துடன் ரூ.50,000 வரை கடன்., மத்திய அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு!!!

0
சிறு தொழில் துவங்க மானியத்துடன் ரூ.50,000 வரை கடன்., மத்திய அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு!!!
சிறு தொழில் துவங்க மானியத்துடன் ரூ.50,000 வரை கடன்., மத்திய அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் சுயதொழில் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சிறு தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு, பி.எம். ஸ்வநிதி யோஜனா எனும் திட்டத்தின் மூலம் 7 சதவீத வட்டியில் ரூ.50,000 வரை கடன்களை மத்திய அரசு வழங்குகிறது. இதற்கு ஆதார் எண், கடை உரிமம் தவிர எவ்வித உத்தரவாதமும் தேவையில்லை.அதன்படி இத்திட்டத்தில் முதற்கட்டமாக ரூ.10,000 மட்டுமே கடனாக வழங்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அப்பணத்தை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தும் பட்சத்தில் ரூ.20,000ஆகவும், அடுத்ததாக ரூ.50,000 ஆகவும் கடன் வழங்கப்படும். அதேபோல் ஒரு வருடத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால் ரூ.1,200 கேஷ் பேக் சலுகையும் கிடைக்கும். இந்த கடனை பெற https://pmsvanidhi.mohua.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here