தமிழகத்தில் இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!!!

0
தமிழகத்தில் இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!!!
தமிழகத்தில் இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் குமரிக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். இதனால் 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஷாலினிக்கு முன்பு வேறு நடிகைக்கு ஸ்கெட்ச் போட்ட அஜித்.. வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here