சிறக்கடிக்க ஆசை சீரியலில் ரவி ஸ்ருதி வீட்டுக்கு வராததால் விஜயா தினம் தினம் பிரச்சனை செய்து கொண்டே இருக்கிறார். இதனால் மீனா ஸ்ருதியை சந்தித்து பேச அவருக்கு நடந்த உண்மைகள் புரிகிறது. மேலும் அடுத்து வரும் எபிசோடுகளில் முத்து மீது எந்த தவறும் இல்லை என்பதையும் ஸ்ருதி புரிந்து கொள்வாராம். இதனால் உடனடியாக ரவி ஸ்ருதி இருவரும் வீட்டுக்கு கிளம்பி விடுவார்களாம்.
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை., அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி அரசு!!!
இதனால் ஸ்ருதியின் அப்பா அந்த ரவுடி இருக்கிற வீட்டுக்கு நீ போகக்கூடாது என சண்டை போடுவாராம். ஆனால் ஸ்ருதி முத்துக்கு சப்போர்ட்டாக அவர் மீது எந்த தப்பும் இல்லை. நீங்க தான் அவரை அசிங்கப்படுத்தி பேசி இருக்கீங்க. நீங்க பண்ணது தான் தப்பு என முத்துவுக்காக தன் அப்பாவிடம் சண்டை போடுவாராம். இதுதான் அடுத்து வரும் எபிசோடில் அரங்கேறுமாம்.