முன்னனி கதாநாயகியாக வலம் வரும் ஷில்பா செட்டி தற்போது தனது கணவருடன் சேர்ந்து ஷீரடி சென்று சாய்பாபாவை தரிசித்துள்ளனர். அதனை ஷில்பா செட்டி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் விடியோவாக பதிவிட்டுள்ளார்.
ஷில்பா செட்டியின் ரீசென்ட் வீடியோ
ஹிந்தி திரையுலகில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஷில்பா செட்டி. இவரது கணவர் ராஜ் குந்த்ரா தற்போது சில நாட்களுக்கு முன்பாக மும்பை போலீசாரால் ப்ரானோக்ராபி கேஸ்சுக்காக கைது செய்யப்பட்டார்.
ஜெயிலில் இருந்து விடுதலையான உடனே ஷில்பா செட்டி மற்றும் அவரது கணவரான ராஜ் குந்த்ரா இருவரும் ஷீரடி சென்று சாய்பாபாவை தரிசனம் செய்துள்ளனர். இருவரும் ஷீரடியில் தரிசனம் செய்வது போன்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
சிறைச்சாலையில் இருந்து வெளியேறிய கையோடு ராஜ் குந்த்ரா எனது மீது விதித்துள்ள குற்றத்தை நான் நேர்மறையாகவே எதிர்கொள்ள விரும்புகிறேன். எனக்கு நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக எனக்கு தகுந்த நீதி கிடைக்கும் என ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்