நடிகை யாஷிகாவிற்கும் அவரது அம்மாவைவிற்கும் ஏற்பட்ட பாலியல் தொந்தரவு – கோவத்தில் கொந்தளிக்கும் ரசிகர்கள்!!

0
பாத்தாலே மூடு ஏறுதே.. பாதி முன்னழகு வெளிய தெரிய படு ஹாட் உடையில் நடிகை யாஷிகா!

நடிகை யாஷிகா சமீபத்தில் நடந்த பேட்டியில் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார். மேலும் தயாரிப்பாளர் ஒருவர் தன் அம்மாவை தவறாக பேசியதாகவும் கூறியுள்ளார்.

நடிகை யாஷிகா ஆனந்த்:

துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பிறகு இருட்டறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய் டிவி நடத்திய நிகிழ்ச்சியான பிக் பாஸ் 2 வில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பிரபலம் கிடைத்தது.

நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு நிறைய படங்களில் நடிக்க கமிட் ஆகி இருந்தார். ஆனால் திடீரென நடந்த விபத்தின் காரணமாக கால் உடைத்து பல மாதங்களாக படுத்த படுக்கையில் இருந்தார். தற்போது உடல் நன்றாக தேறி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, சினிமாவில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டதாகவும், மேலும் ஒரு சில இயக்குனர்கள் கதை கூறும் போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், தயாரிப்பாளர் ஒருவர் அவரது அம்மாவிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி உள்ளார். மேலும் அவர் அந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர் பெயர்கள் கூற மறுத்து விட்டார். இந்த பேட்டியை பார்த்த யாஷிகாவின் ரசிகர்கள் அந்த இயக்குனர்கள் யார் என்று தெரியாமல் அவர்களை திட்டி தீர்த்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here