ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து கொண்டு வரும் அர்ச்சனா தற்போது இன்ஸ்டகிராம் வலை பக்கத்தில் ரீலிஸ் ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார். அந்த ரீலிஸ் தற்போது அதிகமாக ரசிகர்களின் மத்தியில் பரவி வருகிறது.
அர்ச்சனாவின் பதிவு
விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அர்ச்சனா. இவர் படப்பிடிப்பை தவிர மீதமுள்ள அனைத்து நேரங்களையும் சமூக வலை பக்கங்களிலேயே செலவிட்டு வருகிறார்.
டிக்டாக் தடை செய்யப்பட்டதில் இருந்து பலரும் இன்ஸ்டாகிராம் ரீலிஸ்ஸுக்கு தாவி விட்டனர். இதில் நடிகை அர்ச்சனாவும் விதி விலக்கல்ல. அர்ச்சனாவும் படப்பிடிப்பில் சிறு ஓய்வு கிடைத்தால் கூட அதில் ஒரு ரீலிஸ் செய்து பதிவேற்றிவிடுவார். இந்த வகையில் அர்ச்சனா தற்போது ஒரு ரீலிஸ்ஸை தனது இன்ஸ்டகிராம் வலை பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
குண்டு மல்லி என்னும் பாடலுக்கு அழகாக வெக்கப்பட்டு நடனமாடியுள்ளார். பாடகியான நித்யஸ்ரீ என்பவரை இந்த பதிவில் குறிப்பிட்டு இது உனக்காக தான் என கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த விடீயோவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்