சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கிருவர் போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர் தான் ரக்ஷிதா மஹாலக்ஷ்மி. சரவணன் மீனாட்சி சீரியல் தான் அவருக்கு வேற லெவெலில் பேமஸை பெற்று கொடுத்தது.
அதுமட்டுமின்றி ஒரு கட்டத்திற்கு மேல் சீரியல் வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்கவில்லை. அதன் பிறகு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தி வந்தார். 80 நாட்களுக்கு மேல், வீட்டில் தாக்கு பிடித்திருந்தார். இப்படி இருக்க இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு வரும் நிலையில் பிரிந்து தான் வாழ்ந்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தினேஷ் இப்பொழுது ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வருகிறார். ஆனால் ரக்ஷிதாவிற்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் ரக்ஷிதா வேறு திருமணத்திற்கு தயாராகி விட்டது போல செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் ரக்ஷிதாவின் வட்டாரத்தில் இருந்து இது முற்றிலும் பொய் என்ற தகவல் தான் கிடைத்துள்ளது.