தண்டவாளம் ஏறிய ரோகிணியின் வண்டவாளம்.., குழந்தைக்கு தாய் என கண்டுபிடிக்கும் மீனா முத்து!!

0

விஜய் டிவியின் ரசிகர்களின் கவனத்தை பெற்று ஒளிபரப்பான சில நாட்களிலேயே trbயில் முன்னிலை காட்டி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல். அப்பாவின் வற்புறுத்தலின் பெயரில் மீனாவை திருமணம் செய்து கொண்ட முத்து, மெல்ல மெல்ல மீனாவுடன் நெருக்கமாகி வருகிறார். மற்றொரு பக்கம் மனோஜ் மற்றும் ரோகிணி இருவருக்கும் இடையில் திருமணம் செய்து வைக்க விஜயா ஏற்பாடு செய்து வருகிறார்.இந்நிலையில் இந்த சீரியளுக்கான நியூ ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதில் மீனா மற்றும் முத்து இருவரும் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர். அப்போது அந்த பேருந்தில் ஏறிய ரோகிணி அம்மா மீனா அருகில் அமர்கிறார்.அப்போது மீனாவிடம் நீங்கள் இருவரும் காதல் திருமணமா என ரோகிணியின் அம்மா கேட்க இல்லை என கூறுகிறார். மேலும் என் மகள் love marriage செய்து கொள்ள இருக்கிறார். இப்போது கூட என் மகளை பார்க்கத்தான் நான் செல்கிறேன் என மீனாவிடம் கூறுகிறார்.

இப்படி ரோகிணி குறித்த சில உண்மைகளை கூறிவருகிறார். மேலும் phoneனில் இருக்கும் ரோகினியுடைய புகைப்படத்தை மீனாவிடம் காட்டுகிறார். இப்படியான காட்சிகளுடன் இந்த promo அமைந்துள்ளது. ரோகிணியின் திருட்டுத்தனத்தை தெரிந்து கொள்ளும் மீனா, உண்மையை அம்பலப்படுத்தும் நிலையில் இதை எவ்வாறு மனோஜ் மற்றும் விஜயா ஏற்றுக்கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here