வெட்கத்தை விட்டு நானே தனுஷ் கிட்ட வாய்ப்பு கேட்டேன்., செல்வராகவன் சொன்ன ஷாக்கிங் உண்மைகள்!!

0
வெட்கத்தை விட்டு நானே தனுஷ் கிட்ட வாய்ப்பு கேட்டேன்., செல்வராகவன் சொன்ன ஷாக்கிங் உண்மைகள்!!
வெட்கத்தை விட்டு நானே தனுஷ் கிட்ட வாய்ப்பு கேட்டேன்., செல்வராகவன் சொன்ன ஷாக்கிங் உண்மைகள்!!

பிரபல இயக்குனரான செல்வராகவன், தனது தம்பி தனுஷிடம் தானே வழியே சென்று ஒரு படத்தில் வாய்ப்பு கேட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் பேட்டி :

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கஸ்தூரிராஜா, 90ஸ் காலகட்டத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவரின் மூத்த மகன் செல்வராகவன், நடிகர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்களில் திகழ்ந்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இது போக இவரது இளைய மகன் தனுஷ், தற்போது வரை டாப் ஹீரோவாக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், கதாசிரியர், lyricist என பன்முகத் திறமைகளுடன் வலம் வருகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற செல்வராகவனிடம், உங்கள் தம்பியிடம் நீங்கள் ஏதாவது, சினிமா பற்றி கேட்டு இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.

“பயணிகள் கனிவான கவனத்திற்கு”., இனி இத கேட்க முடியாது! ஆடியோ அறிவிப்பை நிறுத்த உத்தரவு!!

அதற்கு பதில் அளித்த அவர், வெட்கத்தை விட்டு ஒரு படத்துல நான் இருக்கிறேனா? என அவரிடம் வாய்ப்பு கேட்டேன். ஏனென்றால் அந்த படம் அவ்வளவு முக்கியமானது. இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் எல்லாம், நானே இறங்கி போய் பேசுவது உண்டு. ஆனால் இந்த விஷயத்தில் தனுஷ் ரொம்ப jovial ஆக நடந்து கொள்வார் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here