சமந்தா விஷயத்தில் இது நடந்துருக்க வாய்ப்பே இல்லை.. பிரபல நடிகை வெளியிட்ட திடுக்கிடும் கருத்து!!

0

டோலிவுட்டின் காதல் தம்பதிகளாக வலம் வந்த சமந்தா நாக சைதன்யா தங்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து வாழ தொடங்கிவிட்டனர். சினிமா வட்டாரத்தில் இதற்கான முழு காரணமும் சமந்தா தான் என்று கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் சமந்தா இது போன்ற வதந்திகள் எதுவும் தன்னை பாதிக்காது என்று தெரிவித்து இருந்தார். மேலும் சமந்தா மீது மற்றொரு பழியும் விழுந்தது. அதாவது இந்த விவாகரத்து முடிவுக்கு காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் தான் என்று பேச்சுக்கள் எழுந்தது.

ஆனால் அதற்கு சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற நடிகை ஸ்ரீ ரெட்டி பிரீதம் ஜுகல்கர் ஒரு ஓரினச் சேர்க்கையாளர். இதனால் கண்டிப்பாக அவர்களுக்குள் எந்தவித தவறான தொடர்பும் இருந்துருக்காது என பரப்பரப்பு கருத்து ஒன்றை தற்போது தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here