நாயோடவே இருந்து செத்து போகபோற.. மோசமாக பேசிய ரசிகருக்கு செருப்படி பதிலளித்த சமந்தா!

0

தென்னிந்தியாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கில் நடித்த ஏ மாயா சேஷாவே, மனம், ஒ பேபி ஆகிய பல படங்கள் ஹிட் அடித்தது. மேலும் நாகசைதன்யாவை இவர் சென்ற ஆண்டு தான் விவாகரத்து செய்யப்போவதாக செய்தி வெளியிட்டு இருந்தார்.

அதன் பிறகு தன்னுடைய கேரியரில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறார். மேலும் ஹாலிவுட்டிலும் Arrangements of love என்கிற ஆங்கில படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் இவர் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு பல நெகடிவ் கமெண்டுகளை பெற்று வருகிறார்.

சமீபத்தில் சமந்தா தான் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டி உடன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதற்கு நெட்டிசன் ஒருவர் ‘கடைசி வரைக்கும் நாய்கள் மற்றும் பூனைகளுடன் கிடந்து சாகப்போகிறார்’ என கமெண்ட் செய்து இருந்தார். அதற்கு சமந்தா தற்போது பதில் அளித்துள்ளார். அதாவது ‘அப்படி நடந்தால் நான் என்னை அதிர்ஷ்டசாலியாக கருதுவேன்’ என நெத்தியடி பதில் அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here