நான் ரொம்ப அவங்கள மிஸ் பண்றேன் – சமந்தா யார சொல்லிருக்காங்க தெரியுமா? 

0

பொதுவாகவே நடிகர் நடிகைகள் சேர்ந்து நடிக்கும் படங்களின் போது காதலில் விழுவது அடிக்கடி நடக்கும் ஒன்று. அதில் தங்கள் மண வாழ்க்கையில் வெற்றி நடை போட்டவர்களும் உள்ளார்கள். அதே சமயம் அதில் தோல்வி அடைந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக அதில் இருந்து மீண்டும் வந்து சாதிப்பதற்கு தைரியமும் வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அவ்வாறு தற்போது தங்கள் கேரியரை வளர்ப்பவர்கள் தான் சமந்தா – நாக சைதன்யா. இவர்கள் பிரிந்தது பலருக்கு அதிர்ச்சி என்றாலும் பல ரசிகர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் எடுத்த முடிவை ஆதரித்து வருகின்றனர். மேலும் சமந்தாவின் மார்க்கெட் முன்பை விட பல மடங்கு தற்போது அதிகரித்து விட்டது.

இந்நிலையில் சமந்தாவின் ஒரு பதிவு தற்போது பயங்கர வைரலில் உள்ளது. அதாவது தான் உயிராக வளர்க்கும் இரண்டு நாய்குட்டிகளை மிஸ் செய்வதாக சமந்தா பதிவிட்டுள்ளார். நாக சைதன்யாவை விட்டு பிரிந்த போது சமந்தா அங்கு வளர்க்கப்பட்ட ஒரு நாய் குட்டியை தன்னுடன் எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here