கடற்கரை அருகே குளியல் உடையில் போஸ் கொடுத்த சமந்தா – திக்குமுக்காடிய இணையதளம்!!

0

இத்தனை ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாகவே மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் சமந்தா அக்கினேனி. தற்போது பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் சமந்தா தொடர்ந்து பல புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். தற்போதும் மாலத்தீவில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

சமந்தா அக்கினேனி

தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை சமந்தா திருமணம் செய்து தெலுங்கானாவில் இருந்தாலும் அவர் சென்னை பெண் தான். இதுவரையிலும் எந்த நாயகியும் இந்த அளவிற்கு தமிழ் பேசி இருக்க முடியாது. ஏனெனில் சிறு வயதில் இருந்தே தமிழ் பேச வேண்டும் என்று அவருக்கு ஆசையாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி ஆங்கிலத்தில் தான் பேச வேண்டுமாம். மேலும் சமந்தா பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் சூர்யாவின் தீவிர ரசிகையாம். ஒரு தடவையாவது அவரை பார்த்து விட மாட்டோமா என்று ஏங்கியுள்ளாராம். ஆனால் அஞ்சான் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பே அவருக்கு கிடைத்து விட்டது.

மேலும் விஜய் உடன் தொடர்ந்து ஜோடி சேர்ந்து நடித்த சமந்தாவை ரசிகர்களுக்கும் பிடித்தும் போனது. இதுவரையிலும் அவர் கொடுத்த பேட்டியில் அவரது கணவரான நாகசைதன்யா பற்றி தான் அதிகம் கூறியுள்ளார். அதாவது சமந்தா திருமணத்திற்கு முன்பு மிகவும் திமிராக இருந்தவராம்.

ஆனால் என் புருஷன் தான் என்னை இப்படி மாத்திட்டாரு என அழகாக கூறியிருப்பார். மேலும் நானி படத்தில் இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. முகத்தில் ஏதோ சர்ஜரி செய்து கொண்டதாக கூறி வருகின்றனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அவரது கள்ளகபடம் இல்லாத அந்த தூய்மையான மனதிற்கும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தான் சம்பாதிக்கும் பணத்தில் குறிப்பிட்ட தொகையை ஆதரவற்றோருக்கு செலவழிக்கிறாராம். இது தனக்கு திருப்தி அளிப்பதாகவும் கூறி வந்தார்.

மேலும் தொடர்ந்து பல புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் சமந்தா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் கடலுக்கு அருகில் அமர்ந்தவாறு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here