பாலிவுட் நடிகர் சல்மான் கான் இந்த கொரோனா காலத்தை தனது பசுமையான பன்வெல் பண்ணை வீட்டில் கழித்தார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு உள்ளார்.
பலருக்கும் உதவி:
பாடல்களை பதிவு செய்தல் , விளம்பர படப்பிடிப்புகள் என அனைத்தையும் அவர் , பன்வேலில் நடத்தினார் .
இந்த கொரோன முடக்கத்தில் சல்மான் கான் பல்வேறு சமூகசேவைகளை செய்துள்ளார் . பல மக்களுக்கும் , திரைத்துறை ஊழியர்களுக்கும் உதவிகளை செய்து வந்துள்ளார் .
இன்ஸ்டாகிராம் பதிவு:
இந்நிலையில் அவர் தனது சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தான் வயலில் வேலை செய்து உடம்பு முழுவதும் சேற்றுடன் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார் . அதில் விவசாயிகள் அனைவரையும் மதியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் .