பயில்வான் செத்தால் போதும்., பட்டாசு வெடித்து கொண்டாடுவேன்., கொந்தளித்த பிரபல நடிகை!!

0
பயில்வான் செத்தால் போதும்., பட்டாசு வெடித்து கொண்டாடுவேன்., கொந்தளித்த பிரபல நடிகை!!

தமிழ் திரையுலகில் துணை மற்றும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகர் பயில்வான் ரங்கநாதன். ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் அவ்வப்போது பட வெளியீட்டு விழாக்களில் பத்திரிகையாளராக கலந்து கொண்டு எடக்கு மடக்காக கேள்வி எழுப்பி வருகிறார். இதனால் திரையுலக பிரபலங்களிடம் திட்டு வாங்குவதுமாக இருந்து வருகிறார் .

என்னதான் இவரை நாராய் கிழித்து தொங்க விட்டாலும் இவர் செய்யும் வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில் அண்மையில் இவர் குறித்து டெலிபோன் ராஜன் கூறியது இணையத்தில் பெரும் வைரலாகி வந்தது. இதுபோக ”இரவின் நிழல்” திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை ரேகா நாயரை தவறாக பேசிய இவர் அவரிடம் அசிங்கபட்ட சம்பவம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

அரசு ஊழியர்களே., அகவிலைப்படி உயர்வு குறித்து பெரிய அப்டேட்? அதிர்ச்சி தகவல்!!!

இந்நிலையில் நடிகை ரேகா நாயர் கொடுத்த பேட்டியில் பயில்வான் குறித்து பேசியதாவது, பொதுவாக நம் மக்கள் நரகாசுரன் இறந்த தினத்தை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். ஆனால் நான் பயில்வான் இறந்தால் அந்த தினத்தை பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என கூறியுள்ளார். மேலும் இவர் ஒரு மனித உருவில் நடமாடும் பிணம், பிணத்துக்கு கூட மதிப்பு கொடுக்கலாம். ஆனால் இவனுக்கு கொடுக்க கூடாது. இன்னும் நான் பேசுனா, என் வாயில இருந்து ஏதேதோ வரும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here