வெள்ளை நிற முழு கவுனில் கிறங்கடித்த நாம் இருவர் நமக்கு இருவர் நடிகை …! – தோட்டத்தில் நடந்த போட்டோஷூட் !!

0

சரவணன் மீனாட்சி மூலம் இளசுகளின் மனதை கொள்ளையடித்து பிரபலம் ஆனவர் நடிகை ரச்சித்தா மஹாலக்ஷ்மி ஆவார். அவ்வப்போது வெளியாகும் இவரின் புகைப்படங்கள் மற்றும் உடையலங்காரம் காண அவரின் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார். அந்த வகையில் தற்போது இவர் தனது  இன்ஸ்டா பக்கத்தில் வெள்ளை நிற முழு கவுன் உடுத்தி விதவிதமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் திணறிப்போய் உள்ளனர்.

விஜய் டிவியில் ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி. அதை தொடர்ந்து அவர் ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியல் இளைஞர்களையும் நாடகம் பார்க்க வைத்தது. அந்த வகையில் இவரின் நடிப்பு மற்றும் காதல் காட்சிகள் அமையப் பெற்றிருக்கும். மேலும் இவரின் உடை அலங்காரத்தை  பார்ப்பதற்கே தனியாக ரசிகர்கள் வேறு உள்ளனர்.

அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு உள்ள புகைப்படத்தில், முழு நீள வெள்ளை நிற கவுனில் மயில் தோகை விரிப்பது போன்று தனது கவுனை விரித்து அழகிய போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் அவரின் ரசிகர்களை திக்குமுக்காட செய்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here