விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்ட பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி. அதில் தன்னுடன் நடித்த தன் சக நடிகரை திருமணம் செய்து செட்டில் ஆனார்.
ஆனால் தற்போது இவர் தன் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ரச்சித்தா மகாலட்சுமி கலர்ஸ் தமிழ் டிவியின் ஒளிபரப்பாகும் இது சொல்ல மறந்த கதை எனும் ஹிந்தி ரீமேக் தொடரில் நடித்து வருகிறார்.
அந்த தொடரில் இவரின் கதாபாத்திரம் அனைவராலும் பெரிதாக பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் அடிக்கடி இன்ஸ்டாவில் இவர் வெளியிடும் பதிவுகள் வைரலாகும். இந்நிலையில் மலர் தோட்டத்துக்கு நடுவே இவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்