Mr. And Mrs. சின்னத்திரை 4ல் நடந்த அதிர்ச்சி சம்பவம் – தாமாகவே வெளியேறிய முக்கிய ஜோடி!!

0
Mr. And Mrs. சின்னத்திரை 4ல் நடந்த அதிர்ச்சி சம்பவம் - தாமாகவே வெளியேறிய முக்கிய ஜோடி!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான Mr. And Mrs. சின்னத்திரை 4 நிகழ்ச்சியில் இருந்து தாமாகவே முன்வந்து அஜய் கிருஷ்ணா-ஜெஸ்ஸி ஜோடி வெளியேறியுள்ளனர்.

முதல் எவிக்சன்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. இதன் மூன்று சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 4வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மக்கள் மனம் கவர்ந்த 10 செலிப்ரிட்டி ஜோடிகள்  போட்டியாளர்களாக இதில்  களமிறங்கி உள்ளனர். தற்போது, இந்த நிகழ்ச்சியின் போட்டிகளுக்கான  சுற்று தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கடந்த வாரம் முதல் எலிமினேஷன் சுற்று நடைபெற்றது. ஆனால் எதிர்பாராத விதமாக இந்த சுற்றில் அஜய் கிருஷ்ணா – ஜெஸ்ஸி ஜோடி பங்கேற்கவில்லை. இதன் காரணமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து தாங்களாகவே, வெளியேறுவதாக  இருவரும் தெரிவித்தனர். இதையடுத்து, இதன் நடுவர்களான கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி ஒன்றாக சேர்ந்து இந்த நிகழ்ச்சியிலிருந்து  அவர்களை முதல் எவிக்சன் செய்வதாக அறிவித்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here