தமிழகத்தில் மின்வாரிய அதிகாரிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு முதல் ஊதிய உயர்வு குறித்து பல கட்டமாக போராட்டங்களை மின்வாரிய தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வருகிறது. இதில் மின் துறை அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் மின்வாரிய அதிகாரிகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குறைந்தபட்சம் 25% ஊதிய உயர்வு, போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மதியம் 12 மணி முதல் நடைபெற்றது.
அஜித் பட வில்லனிடம் கூட்டணி வைக்கும் ஐஸ்வர்யா மேனன்.., டாப் கியரில் போகும் பட வாய்ப்புகள்!!
இதில் TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மின்வாரிய ஊழியர்களை மின்வாரியமே தேர்ந்தெடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.