தற்போதைய திரையுலகில் க்ரைம் த்ரில்லர் படங்கள் வித்தியாசமான கதைக்களத்தில் இயக்குனர்கள் எடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் போர் தொழில். இப்படத்தில் சரத்குமார், அசோக் செல்வன் இருவரும் காவல்துறை கதாபாத்திரத்தில் பிண்ணி பெடல் எடுத்துள்ளார்கள்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ராட்சசன் படத்திற்கு பிறகு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகிறது. கடந்த ஜூன் 9ம் தேதி வெளியான இந்த திரைப்படம் சைலண்டாக வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இந்நிலையில் இதுவரை இந்த திரைப்படம் மொத்த வசூல் விவரம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
கண்ணீர் மல்க கெஞ்சிய பெண்.., விஜய் சேதுபதி செய்த அந்த காரியம்.., மக்கள் செல்வனா சும்மவா!!
அதாவது சரத்குமார் நடித்த போர் தொழில் திரைப்படம் இதுவரை 30 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்த வசூல் அதிகரிக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.