நாடு முழுவதும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பி.எம்.கிசான் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 4 மாதத்திற்கு ஒரு முறை 2,000 ரூபாய் என ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித்தொகையை, அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த வகையில் இத்திட்டத்தின் 14வது தவணையை இன்று (ஜூலை 27) ராஜஸ்தானில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வெளியிட உள்ளதாக தகவல் தெரிவித்து உள்ளனர். அதன்படி 8.5 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.2,000 என ரூ.17,000 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு., 8 வது ஊதியக்குழு? நிதித்துறை அமைச்சரே வெளியிட்ட தகவல்!!!