ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்., ஓய்வூதிய தொகை உயர்த்தப்பட்டது., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ஹரியானா!!!

0
ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்., ஓய்வூதிய தொகை உயர்த்தப்பட்டது., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ஹரியானா!!!
ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்., ஓய்வூதிய தொகை உயர்த்தப்பட்டது., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ஹரியானா!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கம் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதன்படி ஹரியானா மாநில முதியவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதிய தொகை ரூ.2,750லிருந்து ரூ.3,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் பென்சன் தொகை 9 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்ததால், பயனாளிகள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மீண்டும் 15 நாட்கள் சிறையில் தள்ளிய நீதிமன்றம்.., ஜெயில் பறவையாய் பறக்கும் டி.டி.எஃப் வாசன்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here