மலையாள நடிகையான பார்வதி நாயர் திரைப்பட வாய்ப்பிற்காக பல போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
பார்வதி நாயர்
என்னை அறிந்தால் படத்தில் வில்லியாக நடித்து அனைவரையும் பயமுறுத்தியவர் தான் பார்வதி நாயர். அதன்பிறகு கோடிட்ட இடத்தை நிரப்புக என்ற படத்தில் சாந்தனு உடன் இணைந்து நடித்திருப்பார். இந்த படத்தில் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
லாக்டவுனுக்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்கவே இல்லை. இதனால் புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளார் பார்வதி. அதாவது போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்