ச்சீ.., உன்னோடு வாழ எனக்கு சுத்தமா இஷ்டமே இல்லை.., கண்ணனை கேவலப்படுத்தும் ஐஸ்வர்யா!!!!

0
ச்சீ.., உன்னோடு வாழ எனக்கு சுத்தமா இஷ்டமே இல்லை.., கண்ணனை கேவலப்படுத்தும் ஐஸ்வர்யா!!!!
ச்சீ.., உன்னோடு வாழ எனக்கு சுத்தமா இஷ்டமே இல்லை.., கண்ணனை கேவலப்படுத்தும் ஐஸ்வர்யா!!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வீட்டை விட்டு வெளியேறிய கண்ணன் ஜீவா இருவருமே மன நிம்மதி இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் இவர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தன் குடும்பத்துடன் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து வருத்தப்படுகின்றனர். இந்தப் பக்கம் கண்ணன் ஐஸ்வர்யாவின் டார்ச்சர் தாங்க முடியாமல் தினம் தினம் தவிக்கிறார்.

மேலும் இருந்த காசுக்கு எல்லாம் பொருளை வாங்கி குவித்த ஐஸ்வர்யா இப்போது செலவுக்கு கூட காசு இல்லாமல் இருக்கிறார். ஆனால் அப்படி இருந்தும் கொஞ்சம் கூட அடங்காமல் இன்னும் ஆடம்பர செலவு செய்ய வேண்டும் என கண்ணனிடம் பணம் கேட்கிறார் ஐஸ்வர்யா. கண்ணன் பணம் இல்லை என்று சொல்ல அப்போ உங்க அண்ணன் கிட்ட வாங்கிட்டு வா என்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை கேட்டு கண்ணன் அதிர்ச்சியாகிறார். இப்படி சீரியல் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் அடுத்து வரும் எபிசோட்டில் கண்ணனிடம் ஒவ்வொரு விஷயத்துக்கும் பணம் இல்லாததால் ஐஸ்வர்யா கோவப்படுவாராம். அந்த நேரத்தில் கஸ்தூரியும் ஐஸ்வர்யா அவர்களிடம் இல்லாத பொல்லாததை சொல்லி ஏத்தி விடுவாராம்.

ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா கொஞ்சம் கூட யோசிக்காமல் உன்னிடம் பணமே இல்லை. உன்னை கட்டிக்கிட்டு நான் தான் கஷ்டப்படுறேன். இனி உன் கூட வாழ எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை என்று சொல்லி விடுவாராம். இதை கேட்டு கண்ணன் இவ்வளுக்காகவா என் குடும்பத்தை இழந்தோம் என்று நினைப்பாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here