பாண்டியன் ஸ்டோர்ஸில் ஐஸ்வர்யா கண்ணனுக்கா?? பிரஷாந்த்துக்கா?? ரசிகர்களை குழப்பிய புகைப்படம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் ஐஸ்வர்யா ஜோடி தான் பிரபலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா பிரஷாந்த்துக்கா?? கண்ணனுக்கா?? என்ற குழப்பம் இருந்து வரும் நிலையில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிரஷாந்த் என்கிற கதாபாத்திரத்தை புதிதாக இணைத்துள்ளனர். அதாவது அல்லியின் மகனாக இந்த சீரியலில் அறிமுகமாகியுள்ளார். இதில் பெரிய ட்விஸ்டு என்னவென்றால் ஐஸ்வர்யா பின்னால் இந்த பிரஷாந்த் சுற்றி வருகிறார்.

இது கண்ணனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஐஸ்வர்யாவுக்கும் இது சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் கண்ணனை வெறுப்பேற்ற அதையெல்லாம் பொறுத்துக்கொண்டுள்ளார். ஏனெனில் ஐஸ்வர்யா கண்ணனை காதலிக்கிறார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனால் கண்ணனுக்கு குடும்பத்தை நினைத்து கவலையாக உள்ளது. இதனால் ஐஸ்வர்யாவை விட்டு விலகி செல்கிறார். ஐஸ்வர்யாவின் சித்தியும் அவரை வசதியான குடும்பத்தில் தான் திருமணம் செய்து வைப்பேன் என்றும் கூறி வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படி இருக்க ப்ரஷாந்துக்கு திருமணம் செய்து வைக்க அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா கண்ணன் மற்றும் பிரஷாந்த்துடன் இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் பிரஷாந்த்துக்கு தான் ஐஸ்வர்யா ஜோடியா?? அல்லது கண்ணனுக்கா?? என்று பலரும் குழம்பி போயுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here