கயல் பிறந்தநாளை மறந்து வீட்டிற்கு செல்லும் தனம் – கோவத்தின் உச்சத்தில் மீனா!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்தை வீட்டிற்கு வரவழைப்பதற்காக அவரின் அம்மா நெஞ்சுவலி வந்தது போல நடிக்கிறார். இதனால் வேறு வழியில்லாமல் அங்கிருந்து கிளம்புகிறார் தனம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்திற்கு தன் பிறந்த வீட்டில் இருப்பது கொஞ்சம் கூட பிடிக்காததால் தன் வீட்டிற்கே கிளம்பி செல்கிறார். இதனால் கோவமடையும் தனத்தின் அம்மா நெஞ்சுவலி வந்தது போல நடிக்கிறார்.

தனம் வரும்வரை எதுவும் சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடிக்க ஜனா தனத்தை அழைத்து செல்ல பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு வருகிறார். வீட்டில் உள்ள அனைவர்க்கும் தனத்தை அனுப்ப மனமே இல்லை. 3 நாட்கள் இங்கே தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

வேறு வழியில்லாமல் அங்கிருந்து செல்கிறார். வீட்டிற்கு வரும் தனம் அம்மா நன்றாக இருப்பதை பார்த்து ஏன் பொய் சொல்றீங்க என்று கேட்கிறார். அதன் பிறகு தான் வீட்டிற்கு செல்வதாக தனம் சொல்ல அதெல்லாம் முடியாது, இங்கே இருந்து தான் ஆக வேண்டும் என்று சொல்கிறார்.

இதனால் கோவமடையும் தனம் இன்னும் 2 நாளில் கயலுக்கு பிறந்த நாள் என்று சொல்கிறார். உனக்காக தானே அம்மா அங்கு வந்து மாசக்கணக்கா இருந்தாங்க என்று ஜனா சொல்ல அதனால் எதுவும் சொல்ல முடியாமல் அங்கேயே தங்கி விடுகிறார்.

இந்த விஷயம் மீனாவிற்கு தெரிந்து விட ஆத்திரமடைகிறார். மேலும் கயல் பிறந்தநாளில் இங்கு இருக்க கூடாதுனு தான் இப்படி பண்றாங்க என்று சத்தம் போடுகிறார். இதனால் கோவமடையும் முல்லை தனம் அக்கா அப்படி பட்டவங்க கிடையாது என்று சொல்கிறார். அடுத்ததாக கண்ணனை போட்டு 4 ரௌடிகள் சேர்ந்து அடித்து நொறுக்குகின்றனர். இதோடு இன்றைய எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here