ஆதார் பயனர்களே., அரசு கொடுத்த இலவசம் அடுத்த வாரத்துடன் முடிவு., உடனே முந்துங்கள்!!!

0
ஆதார் பயனர்களே., அரசு கொடுத்த இலவசம் அடுத்த வாரத்துடன் முடிவு., உடனே முந்துங்கள்!!!
ஆதார் பயனர்களே., அரசு கொடுத்த இலவசம் அடுத்த வாரத்துடன் முடிவு., உடனே முந்துங்கள்!!!

ஆதார் அட்டை என்பது இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு தனித்துவமான அடையாள அட்டை ஆகும். இதில் பன்னிரண்டு இலக்கை கொண்ட UIDAI எண் வழங்கப்படுகிறது. இந்த ஆதார் எண்ணின் மூலம் ஒருவர் குறித்த தேவையான அனைத்து தகவல்களையும் அரசால் சேகரிக்க முடியும். இவ்வாறு முக்கிய அடையாள அட்டையாக விளங்கும் ஆதார் கார்டில் விவரங்கள் திருத்த மற்றும் புதுப்பிக்க மை ஆதார் என்ற போர்டலில் திருத்தும் செய்து கொள்ளலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் இந்த சேவைக்கு கட்டணம் ஏதும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என அரசு அறிவித்துள்ளது.இவ்வாறு அரசு கொடுத்த காலத்திற்குள் விரைவாக ஆதார் கார்டில் திருத்தம் அல்லது புதுப்பித்தல் போன்ற விஷயங்களை செய்து முடிக்கும் படி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆதார் இலவசமாக திருத்தம் செய்து கொள்வதற்கான அவகாசம் அடுத்த வாரத்திற்குள் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Paytm பயனாளர்களுக்கு ஷாக்., போஸ்ட்பெய்ட் சேவையை குறைக்க முடிவு., வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here