செய்யாத குற்றத்திற்கு பழி ஏற்க்கும் வெற்றி., கொலை செய்த நபர் யார்.., தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ட்விஸ்டு!!

0
செய்யாத குற்றத்திற்கு பழி ஏற்க்கும் வெற்றி., கொலை செய்த நபர் யார்.., தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ட்விஸ்டு!!
செய்யாத குற்றத்திற்கு பழி ஏற்க்கும் வெற்றி., கொலை செய்த நபர் யார்.., தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ட்விஸ்டு!!

விஜய் டிவியின் ”தென்றல் வந்து என்னை தொடும்” சீரியல் விறுவிறுப்பாக ஏகப்பட்ட ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஹீரோ பவானி என்பவரை கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வெற்றி தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வெற்றி போராடி வருகிறார். மேலும் இவர் தனது நண்பர் பூங்காவனத்தின் உயிருக்கு ஒரு இடையூறும் தரக்கூடாது என்று பவானியிடம் பேசிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நேரத்தில் பவானியை யாரோ ஒருவர் கொலை செய்துள்ளனர். இதனால் இந்த கொலையை வெற்றி செய்திருப்பார் என்று போலீஸ் சந்தேகத்தின் பெயரில் மீது குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் அபி தன் கணவன் மீது நம்பிக்கை வைத்து, யார் கொலை செய்திருப்பார் என்று கண்டுபிடிக்கும் படி வெற்றியிடம் வலியுறுத்துகிறார். இதை தொடர்ந்து இந்த சீரியலின் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

திருமணத்தை முடித்த கையோடு ஹன்சிகாவிற்கு நடந்த குட் நியூஸ்.., கோயிலுக்கு தரிசனம் செய்த சம்பவம்!!!

அதாவது நீதிமன்றத்தில் நான் தான் கொலை செய்தேன் என வெற்றி வாக்குமூலம் கொடுக்கிறார். ஆனால் இந்த கொலையை இவர் செய்யவில்லை என்று அபி நினைக்கிறார். இதை வைத்து பார்க்கும் போது யாரையோ காப்பற்றுவதற்க்காக இந்த கொலை பழியை வெற்றி ஏற்றுக்கொள்கிறார் என்று தான் தெரிகிறது. ஆனால் இந்த கொலையை பூங்காவனத்தின் மனைவி அல்லது நந்தினி செய்திருப்பார்களா என்ற சந்தேகமும் இருக்கிறது. எனவே அடுத்து வரும் எபிசோடுகளில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here