திருமணத்திற்கு பிறகு முக்கிய வாய்ப்பை இழந்த நயன்தாரா.., கடைசில இப்படி ஆகிடுச்சே.., புலம்பும் ரசிகர்கள்!!

0

லேடி சூப்பர் ஸ்டாராக திரையுலகையே கலக்கி கொண்டிருந்தவர் தான் நயன்தாரா. சமீபத்தில் இவருக்கு திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இப்பொழுது படங்களில் நடிப்பதற்கு பல கண்டிஷன்களையும் போட்டிருந்தார். விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் திருமணத்திற்கு முன்னால் இருந்ததை போன்று இப்பொழுது இல்லை என்ற தகவலும் இணையத்தில் வைரலான வண்ணம் இருந்தது.

இப்பொழுது ஜாவான் என்ற ஹிந்தி படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்துள்ள நிலையில் துர்கா கதாபாத்திரத்தில் நயன்தாரா தான் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்தில் இருந்தனர். ஆனால் அப்படி கிடையாதாம்.

அதாவது அந்த துர்கா கதாபாத்திரத்தில் சாட்டை படத்தில் நடித்து பிரபலமான மஞ்சிமா மோகன் தான் நடிக்க இருக்கிறாராம். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here