சூர்யா குடும்பத்தால் ஜோதிகாவிற்கு நிகழ்ந்த சோகம் – அநியாயமா இப்படி மிஸ் பண்ணிட்டீங்களே!!

0

பிரபல முன்னணி நடிகையான ஜோதிகா பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது திருமணத்திற்கு பிறகு படங்கள் நடிப்பதை தவிர்த்து விட்டார்.

இதற்கு காரணம் சூர்யாவின் குடும்பம் தான். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு தடை விதித்துள்ளனர். இப்படி இருக்க நீண்ட காலத்திற்கு பிறகு ஜோதிகா சில படங்களில் நடித்திருந்தார். சில படங்கள் பிரச்சனையில் தான் முடிந்திருந்தது.

ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் சூர்யா, ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின் - பூரிப்பில் ரசிகர்கள்!!

அதாவது நாச்சியார் படத்தில் அவர் கெட்ட வார்த்தை பேசியது பெரிய சர்ச்சையை தான் ஏற்படுத்தியது. அதிலிருந்து ஜோதிகா படத்தில் நடிக்கவே இல்லை. இப்படி இருக்க தற்போது வெளியான கார்க்கி திரைப்படம் ஜோதிகா நடிக்க வேண்டியது தானாம். ஆனால் குடும்பத்தினர் நோ சொல்லியுள்ளனர். ஒரே படத்தில் ஜோதிகாவின் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here