சமந்தாவின் நடிப்பை பார்த்து கத்திய நயன்தாரா – படப்பிடிப்பில் நடந்த ஷாக்கிங் சம்பவம்!!

0

முன்னணி நடிகைகளான நயன்தாரா மற்றும் சமந்தா இணைத்து “காத்துவாக்குல இரண்டு காதல்” திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இருவரின் காட்சிகளும் ஒன்றாக எடுக்கப்பட்ட போது நயன்தாரா சமந்தாவை பார்த்து கத்தினராம். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் சமந்தா

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகைகளாக போட்டி போட்டு நடித்து கொண்டு இருப்பவர்கள் தான், நயன்தாரா மற்றும் சமந்தா. இவர்கள் இருவரும் இணைத்து தற்போது “காத்துவாக்குல இரண்டு காதல்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை இயக்குனரும் நடிகை நயன்தாராவின் காதலர் என்று கிசுகிசுக்கப்படும் விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படி முன்னணி நடிகைகள் இருவர் இணைத்து நடிப்பதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இதனை அடுத்து இந்த திரைப்படத்தின் முதல் பாடலான “ரெண்டு காதல்” கடந்த காதலர் தினத்திற்கு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இது இப்படியாக இருக்க நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைத்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

அப்போது சமந்தா அருமையாக நடித்துள்ளார். இதனை அடுத்து பட தளத்தில் இருந்த அனைவரும் அவருக்கு ஊக்கம் அளிப்பது போல கை தட்டி உற்சாகப்படுத்தியுள்ளனர். அருகில் இருந்த நயன்தாரா அனைவரையும் பார்த்து சைலன்ஸ் என்று கத்தி விட்டாராம். இதனால் அனைவரும் கப்சிப் என்று ஆகியுள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்குனராக இருப்பதால் தான் நயன்தாரா இவ்வாறாக நடந்து கொள்கிறார் என்று தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here