விஜய் டிவியில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது நம்ம வீட்டு பொண்ணு சீரியல். இதில் மீனாட்சி மற்றும் கார்த்திக் இருவருக்கும் இடையில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் தீர்ந்து இருவரும் தற்போது சேர்ந்துள்ளனர். இந்த நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக மீனாட்சி தன் வீட்டாரிடம் கூறுகிறார். இதை தொடர்ந்து மீனாட்சிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் இதை கொண்டாடும் விதமாக குடகோபதார் அனைவரும் ஒன்றாக இணைந்து family புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது இதுவரை கடந்த 2 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த நம்ம வீட்டு பொண்ணு சீரியளுக்கு மக்களாகிய நீங்கள் கொடுத்து வந்த ஆதரவுக்கு நன்றி சொல்லி ”சுபம்” என கூறி இந்த சீரியலுக்கு எண்டு கார்டு கொடுத்துள்ளனர். இப்படி சூப்பரான ஒரு க்ளைமாக்ஸுடன் இந்த சீரியல் இன்று முடிவுக்கு வருகிறது.
என் வாழ்க்கையில எனக்கு அது எப்பவும் பிடிக்கும்.., முக்கிய தகவலை வெளியிட்ட ரக்ஷிதா!!
இந்த நேரத்தில் இந்த சீரியலின் ஹீரோ மற்றும் ஹீரோயின் அவரது இன்ஸ்டால் பக்கத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ள நிலையில் யார் யாரெல்லாம் இதை மிஸ் பண்றீங்க என கேட்டுள்ளனர். மேலும் எங்களுக்கு இந்த சீரியல் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் பிரவீன் பெண்ணின் சார் அவர்களுக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளனர். நாங்கள் இருவரும் கூடிய விரைவில் மற்றொரு ப்ராஜெக்ட்டில் இணைவோம் என்ற சூப்பர் அப்டேட்டையும் தங்களது ரசிகர்களுக்கு கொடுத்துள்ளனர்.