என் புள்ள கையை பிடிக்க நீ யாருடா? சூர்யாவின் செயலால் கோபத்தின் உச்சிக்கு சென்ற வரதராஜன்!!!

0
என் புள்ள கையை பிடிக்க நீ யாருடா? சூர்யாவின் செயலால் கோபத்தின் உச்சிக்கு சென்ற வரதராஜன்!!!
என் புள்ள கையை பிடிக்க நீ யாருடா? சூர்யாவின் செயலால் கோபத்தின் உச்சிக்கு சென்ற வரதராஜன்!!!

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது காற்றுக்கென்ன வேலி சீரியல். இந்த சீரியலில் திருமண மேடையில் வைத்து அனைவரது முன்னிலையிலும் மாதவனின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தி நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தினார் சூர்யா. இதை தொடர்ந்து சூர்யா, கல்லூரி மேனேஜ்மென்ட் சார்பாக காலேஜ் கலை நிகழ்ச்சி விழாவை அறிவித்திருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதற்கான போட்டி மாணவர்கள் மத்தியில் தொடங்கியது. இதில் வெண்ணிலா மற்றும் அபி இருவருக்கும் இடையே போட்டி சூடுபிடிக்க இறுதியில் வெண்ணிலா சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த நேரத்தில் வெண்ணிலாவை தேடி கல்லூரிக்கு வந்த வரதராஜன், வெண்ணிலாவின் தாவணியை பிடித்து சூர்யா விளையாடுவதை பார்த்து கோபமடைகிறார்.

பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? கருத்து கண்டிப்புடன் வந்த தகவல்!!

இதனால் சூர்யாவின் கன்னத்தில் அறைந்து வெண்ணிலாவை அங்கிருந்து அழைத்து செல்கிறார். இதை வைத்து பார்க்கும் போது அடுத்து வரும் எபிசோடுகளில் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை இருவரும் சந்திக்க கூடாது என்ற கட்டுப்பாடுகளை வரதராஜன் விதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here