யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகை. இவர் அவ்வப்போது சமூக வலையதளங்களில் கிளாமர் ஆனா போட்டோக்களை பதிவிடுவது வழக்கம். தற்போது இவரது கவர்ச்சி போட்டோஷுட் வைரலாகி வருகிறது.
நடிகை யாஷிகா ஆனந்த் – வைரல் போட்டோ..!
இவர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து நடித்ததன் மூலம் செம்ம பேமஸ் ஆனவர். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்.
இந்நிலையில் ஊரே கொரோனா அச்சத்தில இருந்து வருகிறது. இந்த நிலையில் கூட இவர் நடத்திய கவர்ச்சி போட்டோஷுட் தான் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் இந்த நேரத்தில் இது தேவையா என்றும் கூறி வருகின்றனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |