ஒரே வாரத்தில் நிரந்தரமான வெள்ளை நிறத்தை பெற வேண்டுமா?? இயற்கையான, சூப்பர் டிப்ஸ்!!

0

நாம் அனைவருமே விரும்ப கூடிய ஒன்று அழகான முகத்தை தான். அதற்காக நம் பாரம்பரிய முறைகளை மறந்து இன்றைக்கு பல செயற்கை கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால், பலன்கள் எதுவும் பெரிதாக கிடைக்கப் போவதில்லை. சில நாட்களுக்கு மட்டும் முகம் பளிச்சென்று பார்ப்பதற்கு அழகாக இருக்கும் பிறகு இருந்த அழகும் போய்விடும்.

இயற்கையான வெள்ளை நிறத்தை பெற:

இதற்கு, முதலில் நாம் என்ன செய்ய வேண்டும். இயற்கையாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறைகளை பின்பற்ற வேண்டும். பலன் மெதுவாக கிடைத்தாலும் நிரந்தரமானதாக இருக்கும். மேலும், எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தேவையான பொருட்கள்: பச்சை பாசி பயறு, கடலை பருப்பு, பாதாம், கசகசா, பூலாங்கிழங்கு, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், தாமரை இதழ்கள், பச்சரிசி, ஆரஞ்சு தோல், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அனைத்து பொருட்களையும் ரைஸ்மில் அல்லது வீட்டிலையே அரைத்து சலித்து கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். பச்சை பால் அல்லது பன்னீர், ரோஸ் வாட்டர் போன்ற ஏதாவது ஒன்றில் கலக்கி பயன்படுத்தலாம். இதில் சேர்த்துள்ள பொருட்கள் நறுமணம் மிகுந்தவை மற்றும் நமது தோளை பாதுகாக்க கூடியவை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எப்படி பயன்படுத்த வேண்டும் என்றால் முதலில் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். பிறகு ஒரு பஞ்சை எடுத்து ரோஸ் வாட்டர் அல்லது பாலை தொட்டு முகத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். பின் தேவையான அளவு மாவை பாலில் கலந்து முகம் அல்லது உடல் முழுவதும் 45 நிமிடம் பூசி கொள்ளலாம். 45 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். ஒரே வாரத்தில் கருத்த உடல் சிவப்பாக மாறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here