இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களிடம் பல்வேறு மோசடி கும்பல்கள் புதுவிதமான யுக்திகளை கையாண்டு கொள்ளை அடித்து வருகின்றனர். இதனால் சாமானிய மக்கள் உள்ளிட்ட பலரும் பெருமளவு பணத்தை இழந்து அவதியுற்று வருகின்றனர். இதனால் சென்னை புழல் போலீசார் சில விழிப்புணர்வு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி வங்கி வாடிக்கையாளர்கள்,
- தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்பு மற்றும் குறுந்தகவலை துண்டித்து விடுங்கள்.
- குறுந்தகவலில் வரும் எவ்வித லிங்க்-ஐயும் கிளிக் செய்ய வேண்டாம்.
- வங்கியில் இருந்து பேசுவது போல் OTP (அ) ரகசிய எண் கேட்டால் கூற வேண்டாம்.
- அப்படி வங்கிக் கணக்கில் பிரச்சனை என கூறினால் வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தி உள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
10,000 ஆண்டுகளுக்கு செயல்படக்கூடிய கடிகாரம்., ரூ.350 கோடியா? அமேசான் நிறுவனர் ஷாக்கிங் நியூஸ்!!!