இந்திய ஆடவர் அணியானது, வரும் டிசம்பர் 10ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரானக T20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவ தொடர்களில் பங்கேற்க உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியை அடுத்த வர இறுதிக்குள் பிசிசிஐ நிர்வாகம் அறிவிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
அந்த அறிவிக்கப்படும் அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற சீனியர் வீரர்களும் இடம் பெறுவார்கள் என தெரிகிறது. மேலும் 2023 சையத் முஷ்டாக் அலி தொடரில் அதிரடியாக விளையாடி அனைவரின் கவனத்தை ஈர்த்த ரியான் பராக் மற்றும் மணீஷ் பாண்டே ஆகிய வீரர்களும் இடம்பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக மக்களே இந்த விசயத்துல உஷாரா இருங்க? இல்லனா பணமெல்லாம் காலி? சென்னை போலீசார் எச்சரிக்கை!!!