Wednesday, March 27, 2024

beauty tips in tamil

முகப்பருவே இல்லாத சருமத்தினை பெற வேண்டுமா?? இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க!!

இன்றைய தலைமுறை பெண்களுக்கு மிக பெரிய பிரச்சனை என்றால் அது, முகப்பரு தான். இதில் இருந்து விடுபட ஈஸியான சில ஸ்டெப்ஸ் உள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்..!! முகப்பரு பிரச்சனை பெண்களுக்கு அழகே அவர்களது முகம் தான். என்ன தான் அக அழகு முக்கியம் என்று கூறினாலும், முக அழகும் கொஞ்சம் முக்கியம் தான்....

முகத்துல இருக்குற கருமையா போக்கணுமா?? இதோ ஈஸி டிப்ஸ்!!

முகத்தில் இருக்கும் கருமையினை போக்க பெண்கள் பலவாறு முயற்சிகளை எடுத்து வருவர். அவை எதுவுமே தேவையில்லை. வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே முகத்தில் இருக்கும் கருமையினை போக்கி விடலாம். அது குறித்து இந்த பதிவில் காணலாம்..!! முகத்தில் கருமை முக அழகு ஒருவருக்கு மிகவும் முக்கியம் என்று தான் கூற வேண்டும். சிலருக்கு முகம் அழகாக...

பளபளப்பான முக அழகினை பெற வேண்டுமா?? – இத செஞ்சு பாருங்க!!

பெண்கள் தாங்கள் என்றுமே இளமையாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பர். அதற்காக பார்லர் தொடர்ந்து செல்வர், இதன் காரணமாக முக அழகு பாதிக்கப்பட்டு விடும். வீட்டில் இருந்தே அருமையான பேஸ் பேக் மூலமாக முக அழகினை பரம்பரிக்கலாம். முக அழகு பெண்கள் என்றாலே அவர்களுக்கு தங்கள் முக அழகின் மீது தான் எப்போது அக்கறை இருக்கும்....

வீட்டில் இருந்தபடியே முக அழகு பெறுவதற்கான டிப்ஸ் – ட்ரை பண்ணி பாருங்க!!

பெண்களுக்கு தங்கள் முக அழகினை பற்றி தான் அதிகமாக கவலை கொள்ளுவர். அந்த வகையில் இதற்கு என்று பெண்கள் பார்லர் சென்று பல ரூபாய் செலவழிக்கின்றனர். ஆனால், வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை கொண்டு அழகாக மாறி விடலாம் என்று யாருக்கும் தெரிவதில்லை. வீட்டிலேயே முக அழகு பெண்கள் என்றால் அவர்களுக்கு தங்கள் முக அழகின் மீது...

மாசு, மரு இல்லாத கிளியர் சருமம் வேண்டுமா?? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!!

அனைவரும் என்றுமே விரும்புவது என்றும் இளமையான அதே சமயம் மாசு மறு இல்லாத சருமத்தை தான். இதனை பெற வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து ஒரு பேக் தயாரித்து அதனை உபயோகித்தால் இளமையான அதே சமயம் மாசு மரு இல்லாத சருமத்தினை பெறலாம். கிளியர் சருமம் ஆண் பெண் இரு பாலருக்கும் பொதுவானது தங்களது முக...

வீட்டிலேயே மிருதுவான சருமம் பெற சூப்பரான பேஸ்பேக் – ட்ரை பண்ணி பாருங்களேன்!!

பெண்களுக்கு என்றுமே தேவை என்றால் அது மிருதுவான அதே சமயம் கிளியரான சருமம் தான். இதனை பெற பல கெமிக்கல்களை பயன்படுத்துகின்றனர். அது தேவையே இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு செய்யப்படும் பேஸ்பேக் மூலமாக மிருதுவான சருமத்தினை பெறலாம். மிருதுவான சருமம் ஒருவரின் அக அழகு முக்கியம் தான் என்றாலும், ஒரு சமயத்தில் முக அழகும்...

பிங்க் நிற உதடுகளை இயற்கை முறையில் பெற வேண்டுமா?? இந்த மூன்று பொருட்கள் போதும்!!

இன்றைய வாழ்வியல் சூழலில் பலரும் பல வித பிரச்சனைகள் இருக்கின்றது. ஆண் மற்றும் பெண் இருபாலரும் கவலை கொள்ளும் விஷயம் என்றால் அது தங்களது உதடுகளை பற்றிய கவலை தான். அழகான மற்றும் பிங்க் வண்ண உதடுகளை எப்படி பெறலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!! முக அழகு ஒருவர் முதலில் ஒருவரை பார்த்து அவரை பற்றி...

கழுத்துல உள்ள கருமை மாயமாக மறைய வேண்டுமா?? அருமையான டிப்ஸ் இதோ!!

இன்றைய தலைமுறையினருக்கு பல பிரச்சனைகள் உள்ளன. குறிப்பாக, அழகு சம்பந்தமான பிரச்சனைகளே அதிகம். அதில் கழுத்தில் இருக்கும் கருமையினை போக்க இயற்கையான வழிமுறைகளை குறித்து இந்த பதிவில் காணலாம்..!! கருமை பிரச்னை தற்போதைய சூழலில் அனைத்து தரப்பினரும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனை என்னவென்றால், அது கழுத்து பகுதிகளில்...

உங்கள் முகத்தை தங்கம் போல் ஜொலிக்க வைக்க வேண்டுமா?? பப்பாளி ஒன்றே போதும்!!

உங்கள் முகத்தை தங்கம் போல் ஜொலிக்க வைக்க வேண்டுமா? இதற்கு பப்பாளி ஒன்றே போதும். முகத்தில் உள்ள அழுக்குகள், கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை நீங்கும். முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பார்லர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அழகாக பராமரிக்க முடியும். முகம் பளபளக்க: பப்பாளியை நன்றாக கூழாக்கி அதனுடன்...

உங்களுக்கு திருமணமா?? ஒரே வாரத்தில் அழகு தேவதையாக ஜொலிக்க வேண்டுமா?? இதோ உங்களுக்காக சூப்பர் குளியல் பவுடர்!!

திருமணம் ஆக உள்ள பெண்களுக்காக ஒரு சூப்பரான குளியல் பவுடர். திருமணம் ஆவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே இந்த குளியல் பவுடரை பயன்படுத்தி வந்தால் உடல் முழுவதும் சிவப்பாக மாறும். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்து கொள்ளும். திருமண பெண்களுக்காக: திருமணம் என்றாலே இன்றைக்கு பெண்கள் பார்லர்களில் பணத்தை கொட்டி...
- Advertisement -spot_img

Latest News

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரம்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 100க்கும் மேற்பட்டோர் காயம்...
- Advertisement -spot_img