பெண்கள் என்றால் அவர்களுக்கு மிகவும் பிடித்தது தங்கள் முக அழகை தக்க வைத்து கொள்வது. அதற்காக பல ஆயிரங்கள் கூட செலவு செய்ய தயாராக உள்ளனர். ஆனால் வீட்டில் இருந்தபடியே சில பொருட்களை கொண்டு நம் அழகை மேன்படுத்தி கொள்ள மாஸ்க் ஒன்றை தயாரித்து கொள்ளலாம்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
மாஸ்க் செய்ய:
- கிரீன் டீ பவுடர்-1 ஸ்பூன்
- தேன்-1/2 ஸ்பூன்
- அரிசி மாவு-2 ஸ்பூன்
எப்படி செய்ய வேண்டும்:
- மேற்குறிய அனைத்து பொருட்களையும் கலவையாகி பேஸ்ட் போல செய்து கொள்ளவும். அதனை மாஸ்க் போன்று குளிப்பதற்கு முன் பயன் படுத்தவும்.
- இந்த கலவையை வாரத்தில் 1 முறை பயன்படுத்தினால் போதுமானது.
- இந்த கலவையை வட்ட சுழற்சியாய்(சர்குலர் மோஷன்) தடவ வேண்டும்.
இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடர் 2020 ரத்து – பிசிசிஐ அறிவிப்பு..!
பயன்கள்:
- இந்த மாஸ்க் இயற்கை பொருட்களை கொண்டு பயன் படுத்துவதால் எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
- கிரீன் டீ இல் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உங்கள் முகத்தில் உள்ள கருமையை போக்க வல்லது.
- தேன் இயற்கையாகவே முகத்தில் ஈர பதத்தை குடுக்க வல்லது.