சென்னையில் தொடர்ந்து 7வது நாளாக தங்கத்தின் விலை சரிந்துள்ளது பொதுமக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்து, இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் விலை குறைந்து கொண்டே வருகிறது. கொரோனா பாதிப்பு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏற்பட்ட பங்குச்சந்தை சரிவால் தங்க விலை ஒரு சவரன் 43 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு!!
இன்று சென்னையில் மாலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.55 குறைந்து ரூ.4,519 க்கும், ஒரு சவரன் 440 ரூபாய் சரிந்து 36,152 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.1.40 குறைந்து 63.30 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.