இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது என கூறப்பட்டு வந்த நிலையில் தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இன்றைய விலை:
ஊரடங்கு காரணமாக நகைக்கடைகள் பூட்டப்பட்டு உள்ள போதிலும் ஆன்லைன் மூலம் வியாபாரம் நடைபெறுவதால் அதன் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 536 ரூபாய் உயர்ந்து உள்ளது. ஒரு கிராம் 67 ரூபாய் விலை அதிகரித்து உள்ளது. வெள்ளியின் விலையும் அதிகரித்து உள்ளது.
- ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை – ரூ. 4,449
- ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை – ரூ. 35,592
- ஒரு கிலோ வெள்ளி – ரூ. 42,500
தூய தங்கத்தின் விலை:
24 காரட் தூய தங்கத்தின் விலையும் சவரனுக்கு 536 ரூபாய் அதிகரித்து உள்ளது.
- ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை – ரூ. 4,658
- ஒரு சவரன் தூய தங்கத்தின் விலை – ரூ. 37,264
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |