தமிழ் சினிமாவின் முன்னணி துணை நடிகையான ரஞ்சனா நாச்சியார் தன்னை மாமனார், உருட்டுக்கட்டையால் தாக்கி நிர்வாணப்படுத்தியதாக போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
நடிகை புகார்:
தமிழ் சினிமாவின் முன்னணி துணை நடிகையான ரஞ்சனா நாச்சியார் அண்ணாத்த, ராஜ வம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் சென்னை மாங்காடு போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது என்னுடைய மாமனார் சண்முகராஜன், தன்னை உருட்டு கட்டையால் தாக்கி காயப்படுத்தியதோடு, நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
மனவளர்ச்சி இல்லாத கணவரை தனக்கு திருமணம் செய்து வைத்ததோடு மட்டுமில்லாமல், சினிமாவில் நடிக்கும் தன்னையும் அவர்கள் அவதூறாக பேசி வருவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது 15 வயது மகளிடமும் மாமனார் அத்துமீறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். நடிகையின் இந்த புகாரால் மாமனார் தலைமறைவாகிவிட்டார். தொடர்ந்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகை தாக்கப்பட்ட செய்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்